இந்தியா

சிரஞ்சீவியின் 'சைரா' படப்பிடிப்பு அரங்கில் பயங்கர தீ

ஐதராபாத் அருகே சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட அரங்கில், திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

தந்தி டிவி
ஐதராபாத் அருகே சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட அரங்கில், திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இறுதிகட்ட படப்பிடிப்பின் போது, தீ விபத்து ஏற்பட்டதால் சைரா நரசிம்ம ரெட்டி படம் வெளியாகுவதில் கால தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. கோகபேட்டில் உள்ள தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் பண்ணை வீட்டில், இந்த படத்திற்கான பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR