இந்தியா

சிரஞ்சீவியின் 'சைரா' படப்பிடிப்பு அரங்கில் பயங்கர தீ

ஐதராபாத் அருகே சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட அரங்கில், திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

தந்தி டிவி
ஐதராபாத் அருகே சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட அரங்கில், திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இறுதிகட்ட படப்பிடிப்பின் போது, தீ விபத்து ஏற்பட்டதால் சைரா நரசிம்ம ரெட்டி படம் வெளியாகுவதில் கால தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. கோகபேட்டில் உள்ள தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் பண்ணை வீட்டில், இந்த படத்திற்கான பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Breaking | Summer | Weather | கொளுத்தும் கோடை வெயில் | தகிக்கும் தமிழகம்

TVK | CM Vijay | டெல்லியில் ராகுல், சோனியாவை சந்திக்காத CM விஜய் என்ட்ரி கொடுத்த காங்., புள்ளி..

BREAKING || Madurai | Quarries | தொடரும் அதிரடி - மதுரையில் 11 கல்குவாரிகள் தற்காலிக நிறுத்தம்

BREAKING | தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் விடுதலையான தஷ்வந்த்..தீர்ப்பை எதிர்த்து இறங்கும் தமிழக அரசு

CM Vijay | TN Govt | TVK | டெல்லியில் இருந்து வந்த கையோடு.. நாளைCM விஜய்யின் அதிரடி திட்டம்