இந்தியா

Fire Accident | அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..உயிரை பணயம் வைத்து தப்பித்த மக்கள்

thanthitv

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் உள்ள 5 அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கீழ் தளத்தில் தொடங்கிய தீ மளமளவென மேல் தளங்களுக்கும் பரவியதால், குடியிருப்போர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், 5-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் போராடி சுமார் 50 பேரை பத்திரமாக மீட்டனர். எனினும், கட்டிடத்தின் சில பகுதிகளில் தீ இன்னும் கட்டுக்குள் வராததால், உயிரிழப்புகள் ஏற்படலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இதனிடையே சவுக்கு மரங்கள் மூலம் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்து, மற்றொரு கட்டடத்திற்கு குடியிருப்புவாசி கள் கடந்து சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது..

Heat Wave | Summer | Weather | "உக்கிரமாகும் வானிலை.. அடுத்த 3 நாட்கள்.." தமிழகத்துக்கு வார்னிங்

Breaking | Urea | Central Govt | உள்நாட்டிலேயே யூரியா உற்பத்தி | முக்கிய முடிவை அறிவித்த மத்திய அரசு

J P Nadda | ஜே.பி.நட்டாவிற்கு எதிரான வழக்கு..சிபிஐ சொன்ன தகவலால் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

EV Velu | TN Politics | 5 மணி நேர விசாரணை.. வெளியே வந்ததும் எவ வேலு பரபரப்பு பேட்டி

Breaking | TVK | Chengalpattu | தீயாய் பரவிய வீடியோ | தவெக நிர்வாகி மீது அதிரடி நடவடிக்கை