இந்தியா

60 வயதுக்குப் பின்னர் ரூ.3,000 ஓய்வூதியம் : எல்ஐசி மூலம் செயல்படுத்தப்படும் - நிதியமைச்சர் தகவல்

மாதம் 15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எல்ஐசி மூலம் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மாதம் 15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எல்ஐசி மூலம் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அறிவித்த 'பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மன் தன் ' ஓய்வூதியத் திட்டத்தில் சேர பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை எல்ஐசி மூலம் செயல்படுத்த உள்ளதாக கோயல் குறிப்பிட்டுள்ளார். 40 வயதுக்குட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளிகள் இந்த திட்டத்தில் இணைந்தால், அவர்களுக்கு 60 வயதுக்குப் பின்னர் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்