இந்தியா

60 வயதுக்குப் பின்னர் ரூ.3,000 ஓய்வூதியம் : எல்ஐசி மூலம் செயல்படுத்தப்படும் - நிதியமைச்சர் தகவல்

மாதம் 15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எல்ஐசி மூலம் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மாதம் 15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எல்ஐசி மூலம் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அறிவித்த 'பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மன் தன் ' ஓய்வூதியத் திட்டத்தில் சேர பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை எல்ஐசி மூலம் செயல்படுத்த உள்ளதாக கோயல் குறிப்பிட்டுள்ளார். 40 வயதுக்குட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளிகள் இந்த திட்டத்தில் இணைந்தால், அவர்களுக்கு 60 வயதுக்குப் பின்னர் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ