இந்தியா

"2022 க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்" - மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி

2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு என மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு என மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வருமானம் 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் பொருளாதார தொகுப்பு மூலமாக விவசாயிகள் நிச்சயம் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை