இந்தியா

"2022 க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்" - மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி

2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு என மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு என மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வருமானம் 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் பொருளாதார தொகுப்பு மூலமாக விவசாயிகள் நிச்சயம் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்