இந்தியா

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் - பிரியங்கா காந்தி கலந்துக்கொள்கிறார்

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று டெல்லி எல்லையில் விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துவிட்டதால் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாமல் செல்கிறது. சிந்து எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலம் ஷகாரன்பூரில் நடந்துக்கொள்ளும் கிசான் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். அங்கிருக்கும் சகும்பரா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி