இந்தியா

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் - பிரியங்கா காந்தி கலந்துக்கொள்கிறார்

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று டெல்லி எல்லையில் விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துவிட்டதால் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாமல் செல்கிறது. சிந்து எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலம் ஷகாரன்பூரில் நடந்துக்கொள்ளும் கிசான் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். அங்கிருக்கும் சகும்பரா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்