இந்தியா

"குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்" - வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் பேசிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று தெரிவித்தார்.

தந்தி டிவி

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் பேசிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று தெரிவித்தார்,. மேலும், ஆதாரவிலை குறித்து சந்தேகம் எழுப்புவது அடிப்படை ஆதாரமற்றது என்றும், புதிய வேளாண் சட்டம் விவசாயிகளை பாதிக்காது என்றும் நரேந்திர சிங் தோமர் கூறினார்,. தனது அதிகாரத்திற்கு உட்பட்டு மண்டிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்,.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்