இந்தியா

"குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்" - வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் பேசிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று தெரிவித்தார்.

தந்தி டிவி

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் பேசிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று தெரிவித்தார்,. மேலும், ஆதாரவிலை குறித்து சந்தேகம் எழுப்புவது அடிப்படை ஆதாரமற்றது என்றும், புதிய வேளாண் சட்டம் விவசாயிகளை பாதிக்காது என்றும் நரேந்திர சிங் தோமர் கூறினார்,. தனது அதிகாரத்திற்கு உட்பட்டு மண்டிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்,.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’