காவிரி நீரை நம்பி பாசனத்தை தொடங்கிய கடைமடைப் பகுதிகளில், நீரில்லாமல் பயிர்கள் கருகத் தொடங்கிய நிலையில், கால்நடைகள் மேயும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.