இந்தியா

2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழும் விவசாயி

உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி தமது 2 மகள்களை ஏர் இழுக்க செய்து நிலத்தை உழுது வருகிறார்.

தந்தி டிவி
உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி தமது 2 மகள்களை ஏர் இழுக்க செய்து நிலத்தை உழுது வருகிறார். ஜான்சி மாவட்டத்தில் உள்ள படாகான் கிராமத்தை சேர்ந்த அச்சேலால் என்பவர், டிராக்டர் வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் தமது மகள்களான ரவினா மற்றும் ஷிவானி ஆகியோரை வைத்து, ஏர் பூட்டி தினமும் நிலத்தை உழுது வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், பருவ மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், நிலத்தை உழுது வருவதாக தெரிவித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்