இந்தியா

Farmer | இழப்பீடு கொடுக்காமல் 10 ஆண்டாக அலைக்கழித்த அதிகாரி.. செருப்பால் அடித்த விவசாயி..!

இழப்பீடு கொடுக்காமல் 10 ஆண்டாக அலைக்கழித்த அதிகாரி.. செருப்பால் அடித்த விவசாயி..!

thanthitv

Farmer | இழப்பீடு கொடுக்காமல் 10 ஆண்டாக அலைக்கழித்த அதிகாரி.. செருப்பால் அடித்த விவசாயி. பாகல்கோட் மாவட்டத்தில் விவசாயி பசப்பாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலத்திற்கு 10 ஆண்டுகள் கடந்தும் அரசு அதிகாரிகள் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். இதுகுறித்து அரசு அதிகாரிக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் அதிகாரியை பசப்பா செருப்பால் அடித்தார். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு