இந்தியா

குடும்பத் தகராறு...தாய், 4 சகோதரிகளைக் கொன்ற கொடூரன்..!

தந்தி டிவி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி ஒன்றில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

ஷரன் ஜீத் விடுதியில் 5 பேர் இறந்து கிடந்தனர்... போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று 5 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில், குடும்ப தகராறு காரணமாக, ஆக்ராவைச் சேர்ந்த 24 வயதான அர்ஷத் தனது 4 சகோதரிகள் மற்றும் தாயைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது... இதையடுத்து போலீசார் அர்ஷத்தைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை