இந்தியா

குடும்பத் தகராறு...தாய், 4 சகோதரிகளைக் கொன்ற கொடூரன்..!

தந்தி டிவி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி ஒன்றில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

ஷரன் ஜீத் விடுதியில் 5 பேர் இறந்து கிடந்தனர்... போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று 5 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில், குடும்ப தகராறு காரணமாக, ஆக்ராவைச் சேர்ந்த 24 வயதான அர்ஷத் தனது 4 சகோதரிகள் மற்றும் தாயைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது... இதையடுத்து போலீசார் அர்ஷத்தைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்