இந்தியா

குடும்பத் தகராறு...தாய், 4 சகோதரிகளைக் கொன்ற கொடூரன்..!

தந்தி டிவி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி ஒன்றில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

ஷரன் ஜீத் விடுதியில் 5 பேர் இறந்து கிடந்தனர்... போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று 5 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில், குடும்ப தகராறு காரணமாக, ஆக்ராவைச் சேர்ந்த 24 வயதான அர்ஷத் தனது 4 சகோதரிகள் மற்றும் தாயைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது... இதையடுத்து போலீசார் அர்ஷத்தைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்