இந்தியா

புனேவில் கள்ளநோட்டு வைத்திருந்த 3 பேர் கைது

புனேவில் நடந்த வாகன சோதனையில் 64 ஆயிரத்து 500 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த வாகன சோதனையில், 64 ஆயிரத்து 500 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள சமர்த் காவல் நிலைய போலீசார், அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..