இந்தியா

India || போலி பில்கள் மூலம் வரி விலக்கு - அமலாக்கத்துறை அதிரடி சோதனை

போலி பில்கள் மூலம் வரி விலக்கு - அமலாக்கத்துறை அதிரடி சோதனை

thanthitv

போலி பில்கள் மூலம் வரி விலக்கு - அமலாக்கத்துறை அதிரடி சோதனை போலியான பில்கள் மூலம் ஜி.எஸ்.டி வரி விலக்கு பெற்ற வழக்கில், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி பரிவர்த்தனைகள் மற்றும் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"

TN Government | "பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்