இந்தியா

Fake Paneer | அசிட்டிங் ஆசிட்டை வைத்து போலி பனீர் தயாரிப்பு - தொழிற்சாலையை சுத்துபோட்ட அதிகாரிகள்

அசிட்டிங் ஆசிட்டை வைத்து போலி பனீர் தயாரிப்பு - தொழிற்சாலையை சுத்துபோட்ட அதிகாரிகள்

thanthitv

Fake Paneer | அசிட்டிங் ஆசிட்டை வைத்து போலி பனீர் தயாரிப்பு - தொழிற்சாலையை சுத்துபோட்ட அதிகாரிகள் #paneer #gujarat #thanthitv போலி பனீர் ஆலை கண்டுபிடிப்பு -1400 கிலோ பறிமுதல் குஜராத் மாநிலம் சூரத் நகரில் இயங்கிய போலி பனீர் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சோதனை நடத்திய போலீசார், 1400 கிலோ அளவுக்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த போலி பனீரை பறிமுதல் செய்துள்ளனர். தொழிற்சாலையில் அசிட்டிக் அமிலத்தை பயன்படுத்தி இந்த போலி பனீர் தயாரிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தான முறையில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த பனீரை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING "30ம் தேதிக்குள் கல்லூரியில் சேர உத்தரவு... இல்லை என்றால் ரத்தாகும்"-மாணவர்கள் கவனத்திற்கு

Minister Ramesh | 8 பேர் சஸ்பெண்ட் - அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆக்‌ஷன்

BREAKING || டாஸ்மாக் பார் - அதிரடி மாற்றங்கள்... வெளியான அரசாணை

Megha Dadu DAM | மேக‌தாது விவகாரம்.. கன்னட அமைப்புகள் போராட்டம்- தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு

BREAKING || காத்திருந்த தமிழகம் - மத்திய அரசு கொடுத்த ஷாக் ரிப்ளை