இந்தியா

பாதுகாப்பு சாதனங்கள் ஏற்றுமதி - ராணுவ தளபதி பெருமிதம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

தந்தி டிவி
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடற்படை மற்றும் ராணுவ தளபதி ஆகியோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் நடப்பாண்டு 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பாதுகாப்பு சாதனங்கள் ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இந்தியா வந்துள்ளதாக தெரிவித்தார். இது வரும் 2024 ஆம் ஆண்டு 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என பிபின் ராவத் நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்