இந்தியா

பாதுகாப்பு சாதனங்கள் ஏற்றுமதி - ராணுவ தளபதி பெருமிதம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

தந்தி டிவி
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடற்படை மற்றும் ராணுவ தளபதி ஆகியோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் நடப்பாண்டு 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பாதுகாப்பு சாதனங்கள் ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இந்தியா வந்துள்ளதாக தெரிவித்தார். இது வரும் 2024 ஆம் ஆண்டு 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என பிபின் ராவத் நம்பிக்கை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்