இந்தியா

"ஏன்டா கல்யாணமாகி ரெண்டு நாள் ஆகல" - மனைவியின் Ex-ஐ போட்டு கதற கதற பொளந்த புது மாப்பிள்ளை

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் செளபாலா பகுதியில், மனைவியை காண வந்த முன்னாள் காதலனை, கணவன் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதியில் இளைஞர் ஒருவருக்கு புதிதாக திருமணமான நிலையில், வீட்டிற்குள் தனது மனைவியும், முன்னாள் காதலனும் ஒன்றாக இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். இதையடுத்தும் மனைவியுடன் இருந்த முன்னாள் காதலனை கையும் களவுமாக பிடித்த கணவரும், உறவினர்களும் அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்து காயப்படுத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்