இந்தியா

EX. CM மகன் மீது இடியாய் இறங்கிய புகார் - சத்தீஸ்கர் மாநில அரசியலில் கிளம்பிய புயல்

தந்தி டிவி

சத்தீஸ்கர் மாநிலத்தில், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல், 16.7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மதுபான ஊழல் தொடர்பான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், கடந்த 18-ஆம் தேதி கைது செய்யப்பட்ட சைதன்யா பாகல், அமலாக்கத் துறை காவலில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, அவர் 16.7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக பெறப்பட்ட பணத்தை, அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து, மாற்றியுள்ளார் என்றும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்