இந்தியா

EX. CM மகன் மீது இடியாய் இறங்கிய புகார் - சத்தீஸ்கர் மாநில அரசியலில் கிளம்பிய புயல்

தந்தி டிவி

சத்தீஸ்கர் மாநிலத்தில், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல், 16.7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மதுபான ஊழல் தொடர்பான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், கடந்த 18-ஆம் தேதி கைது செய்யப்பட்ட சைதன்யா பாகல், அமலாக்கத் துறை காவலில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, அவர் 16.7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக பெறப்பட்ட பணத்தை, அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து, மாற்றியுள்ளார் என்றும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ