இந்தியா

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

தந்தி டிவி

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

டெல்லி, விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்தி மொழி தின கொண்டாட்ட விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குழந்தைகள் ஆங்கில வழியில் படித்தாலும் வீடுகளில் பெற்றோர்கள் அவர்களுடன் இந்தியில்தான் பேச வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிராந்திய மொழிகளில் மட்டுமல்லாது இந்தியிலும் கருத்துகள் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், தற்சார்பு என்பது நாட்டின் சிறந்த உற்பத்திக்கானது மட்டுமல்ல மொழிகளுக்குமானது எனவும் அமித்ஷா தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை