இந்தியா

Ethanol-mixed petrol | Petrol News | "பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்களுக்கு பாதிப்பு இல்லை"

தந்தி டிவி

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பேசிய அவர், அசாமில் மூங்கிலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்ததை சுட்டிக்காட்டி , பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1.4 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை