இந்தியா

Ethanol-mixed petrol | Petrol News | "பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்களுக்கு பாதிப்பு இல்லை"

தந்தி டிவி

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பேசிய அவர், அசாமில் மூங்கிலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்ததை சுட்டிக்காட்டி , பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1.4 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ