இந்தியா

திடீரென திறக்கப்பட்ட தடுப்பணை - வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானைகள்

தத்தளித்த யானைகளை காப்பாற்ற அதிகாரிகள் எடுத்த முடிவு

தந்தி டிவி

ஒடிஷா மாநிலம், கட்டாக் பகுதியில் உள்ள மஹாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய, மூன்று யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. யானைகள் தடுப்பணையை கடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென நீர் திறக்கப்பட்டது. இதனால், யானைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. யானைகள் தத்தளிப்பதைக் கண்ட அதிகாரிகள், மறுமுனையில் இருந்த தடுப்பணையை திறந்து நீரை வெளியேற்றினர். இதனால் நீர் ஓட்டத்தில் யானைகள் அனைத்தும் பத்திரமாக கரை சேர்ந்தன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்