இந்தியா

திடீரென திறக்கப்பட்ட தடுப்பணை - வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானைகள்

தத்தளித்த யானைகளை காப்பாற்ற அதிகாரிகள் எடுத்த முடிவு

தந்தி டிவி

ஒடிஷா மாநிலம், கட்டாக் பகுதியில் உள்ள மஹாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய, மூன்று யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. யானைகள் தடுப்பணையை கடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென நீர் திறக்கப்பட்டது. இதனால், யானைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. யானைகள் தத்தளிப்பதைக் கண்ட அதிகாரிகள், மறுமுனையில் இருந்த தடுப்பணையை திறந்து நீரை வெளியேற்றினர். இதனால் நீர் ஓட்டத்தில் யானைகள் அனைத்தும் பத்திரமாக கரை சேர்ந்தன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ