இந்தியா

திடீரென திறக்கப்பட்ட தடுப்பணை - வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானைகள்

தத்தளித்த யானைகளை காப்பாற்ற அதிகாரிகள் எடுத்த முடிவு

தந்தி டிவி

ஒடிஷா மாநிலம், கட்டாக் பகுதியில் உள்ள மஹாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய, மூன்று யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. யானைகள் தடுப்பணையை கடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென நீர் திறக்கப்பட்டது. இதனால், யானைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. யானைகள் தத்தளிப்பதைக் கண்ட அதிகாரிகள், மறுமுனையில் இருந்த தடுப்பணையை திறந்து நீரை வெளியேற்றினர். இதனால் நீர் ஓட்டத்தில் யானைகள் அனைத்தும் பத்திரமாக கரை சேர்ந்தன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்