இந்தியா

திடீரென திறக்கப்பட்ட தடுப்பணை - வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானைகள்

தத்தளித்த யானைகளை காப்பாற்ற அதிகாரிகள் எடுத்த முடிவு

தந்தி டிவி

ஒடிஷா மாநிலம், கட்டாக் பகுதியில் உள்ள மஹாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய, மூன்று யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. யானைகள் தடுப்பணையை கடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென நீர் திறக்கப்பட்டது. இதனால், யானைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. யானைகள் தத்தளிப்பதைக் கண்ட அதிகாரிகள், மறுமுனையில் இருந்த தடுப்பணையை திறந்து நீரை வெளியேற்றினர். இதனால் நீர் ஓட்டத்தில் யானைகள் அனைத்தும் பத்திரமாக கரை சேர்ந்தன.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை