இந்தியா

உணவு தேடி ஊருக்குள் செல்ல முயற்சிக்கும் யானை

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தின் பத்ரா வனப்பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று, ஊருக்குள் செல்ல முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தின் பத்ரா வனப்பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று, ஊருக்குள் செல்ல முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் விலங்குகள் நுழைவதை தடுப்தற்காக, ஆழமான கால்வாய்களை வனத்துறையினர் ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில், உணவை தேடி காட்டு யானை ஒன்று, கால்வாயை கடந்து ஊருக்குள் நுழைய முயன்ற காட்சி வெளியாகி உள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் இந்த காட்சிகளை படம் பிடித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்