இந்தியா

காயம் அடைந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை

தந்தி டிவி

கேரள மாநிலம், அதிரப்பள்ளியில் தலையில் காயம் அடைந்து, பரிதவித்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளியில், காட்டு யானை ஒன்று தலையில் காயம் ஏற்பட்டு தனியாக சுற்றி வந்தது. இதனை கண்காணித்து வந்த வனத்துறையின, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். கால்நடை மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முனைத்தடம் கோவில் அருகே மயங்கி கிடந்த யானைக்கு, பூஸ்டர் டோஸ் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு