இந்தியா

தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி

தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி

தந்தி டிவி

கர்நாடக மாநிலம், மைசூருவில் ரயில் தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது. நாகர்ஹொலே வனப்பகுதியில், வீரனஹொசல்லி என்ற இடத்தில் ரயில்வே பாதையில் இருந்த தடுப்பு வேலியை, ஆண் யானை ஒன்று கடக்க முயன்றுள்ளது. அப்போது வேலியில் சிக்கி கொண்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை அடக்கம் செய்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்