இந்தியா

தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி

தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி

தந்தி டிவி

கர்நாடக மாநிலம், மைசூருவில் ரயில் தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது. நாகர்ஹொலே வனப்பகுதியில், வீரனஹொசல்லி என்ற இடத்தில் ரயில்வே பாதையில் இருந்த தடுப்பு வேலியை, ஆண் யானை ஒன்று கடக்க முயன்றுள்ளது. அப்போது வேலியில் சிக்கி கொண்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை அடக்கம் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை