இந்தியா

மின்சாரம் இல்லாத கிராமத்திற்கு மின் கட்டணம் வசூல் - மின் கட்டண ரசீதுகளால் கிராம மக்கள் அதிர்ச்சி

சத்தீஸ்கர் மாநிலம், பாரடோல் கிராமத்தில், மின் இணைப்பு இல்லாத நிலையில் அங்கு மின் பயன்பாட்டு கட்டண ரசீது வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சத்தீஸ்கர் மாநிலம், பாரடோல் கிராமத்தில், மின் இணைப்பு இல்லாத நிலையில் அங்கு மின் பயன்பாட்டு கட்டண ரசீது வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மின்சார இணைப்பு இல்லாத நிலையில், மின் கட்டண ரசீது வழங்கப்படுவது குறித்து, பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்