இந்தியா

மேற்கு வங்கத்தில் மே 16 இரவு 10 மணி வரை தான் பிரசாரம் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறையின் எதிரொலியாக, ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தின் 9 தொகுதிகளுக்கு வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்காக, வெள்ளிக்கிழமையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இந்நிலையில் வன்முறை காரணமாக, இன்று வியாழக்கிழமை இரவு 10 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ