இந்தியா

மேற்கு வங்கத்தில் மே 16 இரவு 10 மணி வரை தான் பிரசாரம் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறையின் எதிரொலியாக, ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தின் 9 தொகுதிகளுக்கு வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்காக, வெள்ளிக்கிழமையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இந்நிலையில் வன்முறை காரணமாக, இன்று வியாழக்கிழமை இரவு 10 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி