இந்தியா

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா

கர்நாடகா முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.

தந்தி டிவி

கர்நாடகா முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பங்கேற்று பேசிய எடியூரப்பாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். தொடர்ந்து உருக்கமாக பேசிய அவர், கட்சிக்காக விசுவாசத்துடன் பணியாற்றுவேன் என்றார். சாதனை விளக்க கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு எடியூரப்பாக சென்றார்.

அங்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்த எடியூரப்பா, தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார். கர்நாடகாவில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு 2-வது முறையாக எடியூரப்பாக ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை