இந்தியா

பகவானின் இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு?

ஆசிரியரை மாற்றக்கூடாது என மாணவ-மாணவிகள் கண்ணீர்

தந்தி டிவி
மாணவ - மாணவியரின் பாசப் போராட்டத்தால் ஆசிரியர் பகவானின் இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய பகவான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையறிந்த மாணவ-மாணவிகள் ஆசிரியர் பகவானை சூழ்ந்து கொண்டு கண்ணீர் விட்டு அழுதனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ செய்தது, குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்