இந்தியா

"சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு "மத நல்லிணக்கத்திற்கு தமிழகம் எடுத்துக்காட்டு" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

தந்தி டிவி

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்ந்து வருவதாக

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை -நந்தனத்தில், அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக

குறிப்பிட்டார். ஏழைகளுக்கு உதவ, குரான் அறிவுறுத்தி இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்