இந்தியா

"சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு "மத நல்லிணக்கத்திற்கு தமிழகம் எடுத்துக்காட்டு" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

தந்தி டிவி

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்ந்து வருவதாக

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை -நந்தனத்தில், அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக

குறிப்பிட்டார். ஏழைகளுக்கு உதவ, குரான் அறிவுறுத்தி இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு