இந்தியா

அடுத்த சிக்கல்... பறந்த உத்தரவு... அமலாக்கத்துறை மீண்டும் அதிரடி

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில், முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா இன்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் தேதி ஏற்கனவே அனுப்பிய சம்மனை பரூக் அப்துல்லா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தனியார் வங்கி கணக்குகளுக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

LPG | India | Iran | LPG - அனைத்து கட்டுப்பாடுகளும் அடியோடு நீக்கம்

EV Velu | DVAC | Raid | "கணக்கில் வராத ரூ.40 லட்சம் பணம்; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.."

Pudukottai | Harassment | பள்ளி முடிந்து திரும்பிய 10ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய கொடூரன்

Ammonia Gas Leak | அமோனியா கசிவு - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

AIADMK | EPS |SPV | அதிமுகவில் அதிரடி மாற்றம்.. முடிவெடுத்த EPS.. அதிரும் அரசியல் களம்