இந்தியா

அடுத்த சிக்கல்... பறந்த உத்தரவு... அமலாக்கத்துறை மீண்டும் அதிரடி

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில், முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா இன்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் தேதி ஏற்கனவே அனுப்பிய சம்மனை பரூக் அப்துல்லா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தனியார் வங்கி கணக்குகளுக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு