இந்தியா

பொருளாதாரத்தை மேம்படுத்த தற்போதைய கொள்கை போதாது - பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி

இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைக்கு தற்போதைய பொருளாதார கொள்கை போதாது என பாஜகவைச் சேர்ந்த எம்.பி. சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.

தந்தி டிவி

இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைக்கு தற்போதைய பொருளாதார கொள்கை போதாது என பாஜகவைச் சேர்ந்த எம்.பி., சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் சமூக வலைதள பதிவில், புதிய பொருளாதார கொள்கையை விரைவில் அமல்படுத்தாவிட்டால், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு விடை கொடுக்க தயாராக வேண்டும் எனக் கூறியுள்ளார். பொருளாதார வீழ்ச்சியை, தைரியம் அல்லது அறிவால் மட்டுமே காப்பாற்ற முடியாது எனக் கூறியுள்ள அவர், இதற்கு இரண்டும் தேவை. ஆனால், இன்று இரண்டும் இல்லை என பதிவிட்டுள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்