இந்தியா

மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் எதிரொலி - பலத்த காற்றுடன் அலைகள்

யாஸ் புயல் கரையை கடந்த பிறகும் மேற்கு வங்கத்தில் அதன் தாக்கம் இருந்து வருகிறது.

தந்தி டிவி

யாஸ் புயல் கரையை கடந்த பிறகும் மேற்கு வங்கத்தில் அதன் தாக்கம் இருந்து வருகிறது. கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள திகா பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் அலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. கடல் சீற்றம் தொடர்ந்து காணப்படுவதால் கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்