இந்தியா

மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் எதிரொலி - பலத்த காற்றுடன் அலைகள்

யாஸ் புயல் கரையை கடந்த பிறகும் மேற்கு வங்கத்தில் அதன் தாக்கம் இருந்து வருகிறது.

தந்தி டிவி

யாஸ் புயல் கரையை கடந்த பிறகும் மேற்கு வங்கத்தில் அதன் தாக்கம் இருந்து வருகிறது. கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள திகா பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் அலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. கடல் சீற்றம் தொடர்ந்து காணப்படுவதால் கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்