இந்தியா

மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் எதிரொலி - பலத்த காற்றுடன் அலைகள்

யாஸ் புயல் கரையை கடந்த பிறகும் மேற்கு வங்கத்தில் அதன் தாக்கம் இருந்து வருகிறது.

தந்தி டிவி

யாஸ் புயல் கரையை கடந்த பிறகும் மேற்கு வங்கத்தில் அதன் தாக்கம் இருந்து வருகிறது. கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள திகா பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் அலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. கடல் சீற்றம் தொடர்ந்து காணப்படுவதால் கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி