இந்தியா

விரைவில் குல்பூஷன் ஜாதவ் பத்திரமாக நாடு திரும்புவார் - வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி

விரைவில் குல்பூஷன் ஜாதவ் பத்திரமாக நாடு திரும்புவார் என மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

தந்தி டிவி
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவின் தூக்கு தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பேசினார். நாடாளுமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு குல்பூஷன் ஜாதவ் தொடர்பாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் துன்பகரமான நாட்களை எதிர்கொண்ட அவரது குடு​ம்பத்தினரின் மனஉறுதிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை