இந்தியா

விரைவில் குல்பூஷன் ஜாதவ் பத்திரமாக நாடு திரும்புவார் - வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி

விரைவில் குல்பூஷன் ஜாதவ் பத்திரமாக நாடு திரும்புவார் என மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

தந்தி டிவி
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவின் தூக்கு தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பேசினார். நாடாளுமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு குல்பூஷன் ஜாதவ் தொடர்பாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் துன்பகரமான நாட்களை எதிர்கொண்ட அவரது குடு​ம்பத்தினரின் மனஉறுதிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்