இந்தியா

கர்நாடக மக்களுக்கு நல்லது நடக்கும் - தசரா விழாவில் முதலமைச்சர் குமாரசாமி உறுதி...

கர்நாடக மாநிலம் மைசூருவில் இன்று தொடங்கி 19ம் தேதி வரை தசரா விழா நடைபெறுகிறது.

தந்தி டிவி

விழாவின் தொடக்க நாளான இன்று, சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் சுதா மூர்த்தி பங்கேற்று தசராவை தொடங்கி வைத்தார். மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெற்ற விழாவில், தசரா ஜோதியை அவர் ஏற்றி வைத்தார்.

"கர்நாடக மக்களுக்கு நல்லது நடக்கும்" - தசரா விழாவில் முதலமைச்சர் குமாரசாமி உறுதி

10 நாட்கள் நடைபெற உள்ள தசரா விழாவைக் காண, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், 10 நாட்களும் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். தொடக்க விழாவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தசராவுக்கு பிறகு, கர்நாடக மக்களுக்கு நல்லது நடக்கும் என கூறினார். சாமுண்டீஸ்வரி அருளால், கர்நாடக மக்களுக்கு தமது அரசு அனைத்தையும் செய்து வருவதாகவும் விவசாயிகள் யாரும் தற்கொலை முடிவுக்கு செல்லக் கூடாது எனவும் தெரிவித்தார்.

EV Velu Case| எ.வ.வேலுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து செக் வைத்த ஐகோர்ட் - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சிக்னல்

Minister Vanniarasu | "மனோன்மணியம் பல்கலை.லேயே தமிழுக்கு அவமானம்" | கொந்தளித்த அமைச்சர் வன்னிஅரசு

Breaking | TN Governor | "Genz இளைஞர்களை பலர் தவறாக வழி நடத்துகிறார்கள்" | பரபரப்பை கிளப்பிய ஆளுநர்

Governor Arlekar | பட்டமளிப்பு விழா விவகாரம்.. வருத்தம் தெரிவித்த ஆளுநர் அர்லேகர்

Breaking | Kaveri | Karnataka | "அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் நீரை திறக்க வேண்டும்"