இந்தியா

"ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க அவகாசம்" - ஜூன் 30 வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க, ஜூன் 30-வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க, ஜூன் 30-வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுக்க முடியவில்லை. இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள், ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மாநில அரசு நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?