இந்தியா

"ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க அவகாசம்" - ஜூன் 30 வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க, ஜூன் 30-வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க, ஜூன் 30-வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுக்க முடியவில்லை. இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள், ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மாநில அரசு நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்