இந்தியா

"ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க அவகாசம்" - ஜூன் 30 வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க, ஜூன் 30-வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க, ஜூன் 30-வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுக்க முடியவில்லை. இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள், ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மாநில அரசு நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்