இந்தியா

பதற்றத்தில் ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டும் டிரைவர்கள்

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இடதுசாரி கட்சியினர், சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சிலிகுரியில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ​ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை ஓட்டிச் சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை