இந்தியா

Dowry | Marriage | லட்சக்கணக்கில் வரதட்சணையை கொட்டியும் வாங்க மறுத்த மாப்பிள்ளை

தந்தி டிவி

ரூ.31 லட்சம் வரதட்சணையை வாங்க மறுத்த மணமகன்.உத்தரபிரதேசத்தில் தனக்கு வழங்கப்பட்ட 31 லட்சம் ரூபாய் வரதட்சணையை வாங்க மறுத்து, வெறும் ஒரு ரூபாயை மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்ட மணமகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முசாபர் நகரில் அவதேஷ்குமார் என்ற இளைஞருக்கு, கடந்த 22ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது பெண் வீட்டார் சார்பில் மணமகன் அவதேஷ்குமாருக்கு 31 லட்சம் ரூபாய் பணத்தை தட்டில் வைத்து வரதட்சணையாக கொடுத்தனர். இதனை வாங்க மறுத்த அவதேஷ்குமார், மரியாதை நிமித்தமாக ஒரு ரூபாயை மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்