இந்தியா

Dowry | Marriage | லட்சக்கணக்கில் வரதட்சணையை கொட்டியும் வாங்க மறுத்த மாப்பிள்ளை

தந்தி டிவி

ரூ.31 லட்சம் வரதட்சணையை வாங்க மறுத்த மணமகன்.உத்தரபிரதேசத்தில் தனக்கு வழங்கப்பட்ட 31 லட்சம் ரூபாய் வரதட்சணையை வாங்க மறுத்து, வெறும் ஒரு ரூபாயை மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்ட மணமகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முசாபர் நகரில் அவதேஷ்குமார் என்ற இளைஞருக்கு, கடந்த 22ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது பெண் வீட்டார் சார்பில் மணமகன் அவதேஷ்குமாருக்கு 31 லட்சம் ரூபாய் பணத்தை தட்டில் வைத்து வரதட்சணையாக கொடுத்தனர். இதனை வாங்க மறுத்த அவதேஷ்குமார், மரியாதை நிமித்தமாக ஒரு ரூபாயை மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்