இந்தியா

Dowry | Marriage | லட்சக்கணக்கில் வரதட்சணையை கொட்டியும் வாங்க மறுத்த மாப்பிள்ளை

தந்தி டிவி

ரூ.31 லட்சம் வரதட்சணையை வாங்க மறுத்த மணமகன்.உத்தரபிரதேசத்தில் தனக்கு வழங்கப்பட்ட 31 லட்சம் ரூபாய் வரதட்சணையை வாங்க மறுத்து, வெறும் ஒரு ரூபாயை மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்ட மணமகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முசாபர் நகரில் அவதேஷ்குமார் என்ற இளைஞருக்கு, கடந்த 22ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது பெண் வீட்டார் சார்பில் மணமகன் அவதேஷ்குமாருக்கு 31 லட்சம் ரூபாய் பணத்தை தட்டில் வைத்து வரதட்சணையாக கொடுத்தனர். இதனை வாங்க மறுத்த அவதேஷ்குமார், மரியாதை நிமித்தமாக ஒரு ரூபாயை மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு