இந்தியா

Dowry Issue | கத்தியுடன் கணவன்.. அழுது புலம்பும் பெண் - வரதட்சணை கொடுமையால் இறந்த மற்றொரு உயிர்..

தந்தி டிவி

Kerala Dowry Issue | வரதட்சணை கொடுமையால் இறந்த மற்றொரு உயிர்.. கத்தியுடன் கணவன்.. அழுது புலம்பும் பெண் - பகீர் வீடியோவை காட்டிய பெற்றோர்

ஷார்ஜாவில் வேலைப்பார்த்து வரும் கேரளாவை சேர்ந்த அதுல்யா என்ற பெண், தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். கேரள மாநிலம் தேவலக்கரையை சேர்ந்த அதுல்யா, சதீஷ் என்பவரை திருமணம் செய்து ஷார்ஜாவில் வசித்து வந்தார்.. சதீஷ் வரதட்சணை கேட்டு அதுல்யாவை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். அதுல்யா தன்னை துன்புறுத்துவதை வீடியோ எடுத்து பெற்றோருக்கும் அனுப்பியுள்ளார். இந்நிலையில் வேலை முடித்து வீட்டிற்கு வந்த சதீஷ், அதுல்யா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து ஷார்ஜா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விசாரணை நடந்து வரும் நிலையில், தனது மகளை அடிக்கும் வீடியோவை பெற்றோர் வெளியிட்டு காவல்துறையில் புகாரளித்தனர். இதனை வைத்து போலீசார் சதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி