இந்தியா

சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர் - வைரலான பரபரப்பு வீடியோ

தந்தி டிவி

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த சிறுவனை, மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஜலாபூர் பகுதியில் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக வந்த சிறுவனிடம் அங்கு மருத்துவராக பணியாற்றும் சுரேஷ் சந்து என்பவர், வாயில் சிகரெட்டை வைத்து பற்ற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மருத்துவரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தர பிரதேச துணை முதல்வர் உத்தரவிட்ட நிலையில் மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

BREAKING || கோவையின் 10 தொகுதி ரிசல்ட்... கடைசி நேரத்தில் பறந்த அதிரடி உத்தரவு

Heavy Rain || நாளை வெளுத்து வாங்கப்போகும் மழை.. தலைகீழாக மாறும் கிளைமேட் - வெளியான அலர்ட்

Vote Counting | ``இன்னும் சற்றுநேரத்தில்’’ என சொன்னதும் வோட் கவுன்டிங் மையம் அருகே திடீர் பரபரப்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு