இந்தியா

பெண் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் : மருத்துவர்கள் மீது புகார்...

ஹைதராபாத்தில், அறுவை சிகிச்சையின்போது பெண் ஒருவர் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஹைதராபாத்தில், அறுவை சிகிச்சையின்போது பெண் ஒருவர் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் நிஜாம் மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகேஸ்வரி என்கிற பெண் அறுவைச் சிசிக்சை செய்து கொண்டுள்ளார். அப்போதிருந்து வலி அதிகரித்து வந்ததால், எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த அவரின் கணவர், மருத்துவர்களின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்