இந்தியா

பெண் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் : மருத்துவர்கள் மீது புகார்...

ஹைதராபாத்தில், அறுவை சிகிச்சையின்போது பெண் ஒருவர் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஹைதராபாத்தில், அறுவை சிகிச்சையின்போது பெண் ஒருவர் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் நிஜாம் மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகேஸ்வரி என்கிற பெண் அறுவைச் சிசிக்சை செய்து கொண்டுள்ளார். அப்போதிருந்து வலி அதிகரித்து வந்ததால், எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த அவரின் கணவர், மருத்துவர்களின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’