இந்தியா

Doctor Attack || செருப்பை வெளியே விட சொன்ன மருத்துவர் - ரகளையில் ஈடுபட்டு தாக்கிய நபர்

தந்தி டிவி

கர்நாடக மாநிலம், மைசூரில் செருப்பு வெளியே விடும் விவகாரத்தில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் சாத்தகள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து வந்த நபரிடம், காலணியை வெளியே விட்டு வருமாறு மருத்துவர் கூறியுள்ளார். அதற்கு மருத்துவர் மட்டும் உள்ளே காலணி அணிந்து இருக்கலாமா? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், மருத்துவரை தாக்கியுள்ளார். மேலும் அந்த நபருடன் வந்த உறவினரும் சேர்ந்து மருத்துவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்