இந்தியா

``மகாபாரத காலத்திலே இந்தியாவில் ட்ரோன், ஏவுகணைகள்’’ - சொன்னது யாருனு தெரியுமா?

தந்தி டிவி

ரைட் சகோதரர்களுக்கு முன் இந்தியாவில் விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் கருத்து

ரைட் சகோதரர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ‘புஷ்பக் விமானம்‘ இருந்தது என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் கூறியுள்ளார். போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களிடையே பேசிய அவர், மகாபாரத காலத்திலேயே ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த இந்தியா கற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். ஜான் டால்டனுக்கு முன்பே மகரிஷிகள் அணுக்கோட்பாட்டை முன்வைத்தாகவும் குறிப்பிட்டார்.

CJP Protest | Delhi | முடிவுக்கு வந்தது போராட்டம் | தலைநகரின் தற்போதைய நிலை?

Sonam Wangchuk | "ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி | அடுத்து இதை செய்யணும்.." | வாங்சுக் சொன்ன செய்தி

Rahul Gandhi | CJP Protest | "PM மோடி மன்னிப்பு கேட்கணும்.. வன்முறைக்கு அமித்ஷா தான் காரணம்.."

CJP | NEET | தோளில் தூக்கி வைத்து கொண்டாட்டம்.. அடியோடு மாறிய ஜந்தர் மந்தர்

CJP Pressmeet | Delhi Protest | "யார் வேணாலும் கிரெடிட் எடுத்துக்கோங்க.. கவலையில்லை.."CJP பிரஸ்மீட்