இந்தியா

5 மாநில சட்டமன்றத் தேர்தல் "ஒன்றுபட்டு இருப்போம்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தல்

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றுபட்டு இருப்போம் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றுபட்டு இருப்போம் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உண்மையான காங்கிரஸ் தொண்டர், மற்றவருக்கு ஒருபோதும் பலவீனமானவராக இருக்கமாட்டார் என்றும், பலம் வாய்ந்தவராகவே இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை