இந்தியா

5 மாநில சட்டமன்றத் தேர்தல் "ஒன்றுபட்டு இருப்போம்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தல்

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றுபட்டு இருப்போம் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றுபட்டு இருப்போம் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உண்மையான காங்கிரஸ் தொண்டர், மற்றவருக்கு ஒருபோதும் பலவீனமானவராக இருக்கமாட்டார் என்றும், பலம் வாய்ந்தவராகவே இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ