இந்தியா

5 மாநில சட்டமன்றத் தேர்தல் "ஒன்றுபட்டு இருப்போம்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தல்

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றுபட்டு இருப்போம் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றுபட்டு இருப்போம் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உண்மையான காங்கிரஸ் தொண்டர், மற்றவருக்கு ஒருபோதும் பலவீனமானவராக இருக்கமாட்டார் என்றும், பலம் வாய்ந்தவராகவே இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..