இந்தியா

5 மாநில சட்டமன்றத் தேர்தல் "ஒன்றுபட்டு இருப்போம்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தல்

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றுபட்டு இருப்போம் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றுபட்டு இருப்போம் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உண்மையான காங்கிரஸ் தொண்டர், மற்றவருக்கு ஒருபோதும் பலவீனமானவராக இருக்கமாட்டார் என்றும், பலம் வாய்ந்தவராகவே இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்