இந்தியா

கடலுக்கடியில் 60 அடி ஆழத்தில் தேசியக்கொடி, பிரபல ஸ்க்யூபா டைவர் அரவிந்த் புதிய முயற்சி

கடலுக்கு அடியில் தேசியக் கொடி ஏற்றி அசத்தியுள்ளனர்.

தந்தி டிவி
கடலுக்கு அடியில் தேசியக் கொடி ஏற்றி, அசத்தியுள்ளனர். பிரபலமான ஸ்க்யூபா டைவர் அரவிந்த் மற்றும் அவரது மாணவர்கள் புதுச்சேரி அருகே 60 அடி ஆழத்தில் தேசியக் கொடியை கடலுக்குள் பறக்கவிட்டு புதிய சாதனையை மேற்கொண்டனர். வண்ண மீன்கள் சூழ தேசியக் கொடி, கடலுக்கடியில் பறந்தது, காண்போரைக் கவர்ந்துள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு