இந்தியா

பேரிடரின் போது என்ன செய்ய வேண்டும்? : பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தந்தி டிவி
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தாமதமின்றி மீட்பு பணியில் ஈடுபடுவது, ரப்பர் படகு, நவீன கருவிகள் மூலம் மீட்பது, முதலுதவி, புகலிடம் உள்ளிட்டவை குறித்து என்.டி.ஆர்.எப் குழு செயல்விளக்கம் அளித்தது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை