இந்தியா

"ஐ.எஸ்.ஐ. உடன் பா.ஜ.க., பஜ்ரங்தளத்துக்கு தொடர்பு?" - திக்விஜய் சிங் மீது பா.ஜ.க. நிர்வாகி போலீசில் புகார்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடம் பா.ஜ.க. மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு பணம் பெறுவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டி இருந்ததாக தகவல் வெளியானது.

தந்தி டிவி
பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடம் பா.ஜ.க. மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு பணம் பெறுவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டி இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் மீது பா.ஜ.க. நிர்வாகி புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சவுண்டேஷி கோட்வாலி உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தனது பேச்சு தவறாக வெளியிடப்பட்டு இருப்பதாக திக்விஜய் சிங் மறுத்துள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு