இந்தியா

"ஐ.எஸ்.ஐ. உடன் பா.ஜ.க., பஜ்ரங்தளத்துக்கு தொடர்பு?" - திக்விஜய் சிங் மீது பா.ஜ.க. நிர்வாகி போலீசில் புகார்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடம் பா.ஜ.க. மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு பணம் பெறுவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டி இருந்ததாக தகவல் வெளியானது.

தந்தி டிவி
பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடம் பா.ஜ.க. மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு பணம் பெறுவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டி இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் மீது பா.ஜ.க. நிர்வாகி புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சவுண்டேஷி கோட்வாலி உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தனது பேச்சு தவறாக வெளியிடப்பட்டு இருப்பதாக திக்விஜய் சிங் மறுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை