இந்தியா

"ஐ.எஸ்.ஐ. உடன் பா.ஜ.க., பஜ்ரங்தளத்துக்கு தொடர்பு?" - திக்விஜய் சிங் மீது பா.ஜ.க. நிர்வாகி போலீசில் புகார்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடம் பா.ஜ.க. மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு பணம் பெறுவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டி இருந்ததாக தகவல் வெளியானது.

தந்தி டிவி
பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடம் பா.ஜ.க. மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு பணம் பெறுவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டி இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் மீது பா.ஜ.க. நிர்வாகி புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சவுண்டேஷி கோட்வாலி உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தனது பேச்சு தவறாக வெளியிடப்பட்டு இருப்பதாக திக்விஜய் சிங் மறுத்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்