இந்தியா

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க குழு

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்காக, நந்தன் நீலகேனி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.

தந்தி டிவி
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்காக, நந்தன் நீலகேனி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தணைகளில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து, அவற்றிற்கு தீர்வு அளிக்கும் வகையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் நடந்து முடிந்த 90 நாட்களில், இந்த குழு அறிக்கை அளிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்