இந்தியா

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க குழு

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்காக, நந்தன் நீலகேனி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.

தந்தி டிவி
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்காக, நந்தன் நீலகேனி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தணைகளில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து, அவற்றிற்கு தீர்வு அளிக்கும் வகையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் நடந்து முடிந்த 90 நாட்களில், இந்த குழு அறிக்கை அளிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்