இந்தியா

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க குழு

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்காக, நந்தன் நீலகேனி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.

தந்தி டிவி
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்காக, நந்தன் நீலகேனி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தணைகளில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து, அவற்றிற்கு தீர்வு அளிக்கும் வகையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் நடந்து முடிந்த 90 நாட்களில், இந்த குழு அறிக்கை அளிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி