இந்தியா

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க குழு

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்காக, நந்தன் நீலகேனி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.

தந்தி டிவி
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்காக, நந்தன் நீலகேனி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தணைகளில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து, அவற்றிற்கு தீர்வு அளிக்கும் வகையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் நடந்து முடிந்த 90 நாட்களில், இந்த குழு அறிக்கை அளிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்