இந்தியா

"ரெய்னா சொல்வதை தோனி கவனிக்க வேண்டும்" - ஷிவம் துபே | Suresh Raina | CSK

தந்தி டிவி

தான் பந்துவீசுவதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கவனிக்க வேண்டும் என ஷிவம் துபே கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஷிவம் துபே 2 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தினார். போட்டி முடிந்த பிறகு துபே உடன் கலந்துரையாடிய ரெய்னா, உங்களது பவுலிங்கை தோனி பார்த்தால், ஐபிஎல் போட்டியின்போது 3 ஓவர் வழங்குவார் எனக் கூறினார். இதற்கு பதில் அளித்த துபே, ரெய்னா சொல்வதை தோனி தயவுசெய்து கேட்க வேண்டும் என நகைச்சுவையாகக் கூறினார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை