இந்தியா

"ரெய்னா சொல்வதை தோனி கவனிக்க வேண்டும்" - ஷிவம் துபே | Suresh Raina | CSK

தந்தி டிவி

தான் பந்துவீசுவதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கவனிக்க வேண்டும் என ஷிவம் துபே கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஷிவம் துபே 2 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தினார். போட்டி முடிந்த பிறகு துபே உடன் கலந்துரையாடிய ரெய்னா, உங்களது பவுலிங்கை தோனி பார்த்தால், ஐபிஎல் போட்டியின்போது 3 ஓவர் வழங்குவார் எனக் கூறினார். இதற்கு பதில் அளித்த துபே, ரெய்னா சொல்வதை தோனி தயவுசெய்து கேட்க வேண்டும் என நகைச்சுவையாகக் கூறினார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்