இந்தியா

வட இந்தியாவிலும் ஆடி மாதம் கொண்டாட்டம் - சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வடஇந்தியாவில் "சாவன்" மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையான இன்று, சிவன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தந்தி டிவி
'சாவன்' என்று அழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. கங்கையிலிருந்து, புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள கோவில்களில் சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதனையடுத்து சவான் புனித மாதம் தொடங்கி, இரண்டாவது திங்கட்கிழமையான இன்று பக்தர்கள் சிவபெருமானுக்கு, புனித நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற பாபுல்நாத் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை