இந்தியா

திருப்பதி பக்தர்கள் வருகை குறைவால் 2 மணி நேரத்தில் தரிசனம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது.

தந்தி டிவி
திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது. ஏழுமலையான் கோவிலின் கும்பாபிஷேகம், வருகிற 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக யாக பூஜைகள் தொடங்கி உள்ளன. கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதால் குறைவான பக்தர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், திருமலையில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், 2 மணி நேரத்திற்குள்ளாக தரிசனம் செய்ய முடிகிறது. அன்னதான கூடம், தலைமுடி காணிக்கை தரும் இடம் போன்றவற்றில் மிக குறைவான அளவிலேயே பக்தர்கள் காணப்படுகின்றனர். இதனால், நேற்று உண்டியல் வருமானமாக ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் மட்டுமே வந்துள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’