இந்தியா

சரயு நதியில் புனித நீராடி - அயோத்தி ராமரை தரிசித்த பக்தர்கள்

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி சரயு நதியில் பக்தர்கள் புனித நீராடினார்கள். ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி அயோத்தியில் திரண்ட மக்கள், நதியில் பால் ஊற்றியும் மலர் தூவியும் இயற்கை அன்னையை வழிபட்டனர். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து அயோத்தி ராமரை தரிசனம் செய்தனர். இதனிடையே, சரயு நதியில் அதிக அளவில் தண்ணீர் பாய்ந்தோடுவதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மிதவைகள் போடப்பட்டிருந்தன. காவல்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ