இந்தியா

சரயு நதியில் புனித நீராடி - அயோத்தி ராமரை தரிசித்த பக்தர்கள்

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி சரயு நதியில் பக்தர்கள் புனித நீராடினார்கள். ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி அயோத்தியில் திரண்ட மக்கள், நதியில் பால் ஊற்றியும் மலர் தூவியும் இயற்கை அன்னையை வழிபட்டனர். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து அயோத்தி ராமரை தரிசனம் செய்தனர். இதனிடையே, சரயு நதியில் அதிக அளவில் தண்ணீர் பாய்ந்தோடுவதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மிதவைகள் போடப்பட்டிருந்தன. காவல்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை