இந்தியா

உரம் கிடைக்காத விரக்தி- விவசாயி தற்கொலை முயற்சி

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உரம் கிடைக்காத விரக்தியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஷாஜஹான்பூர் கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் மின்விசிறியில் அவர் தற்கொலைக்கு முயன்றபோது சக விவசாயிகள் தடுத்து காப்பாற்றினர். கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் டிஏபி உரம் வாங்குவதற்காக சென்ற அந்த விவசாயிக்கு உரம் இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தி அவர், இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை