இந்தியா

உரம் கிடைக்காத விரக்தி- விவசாயி தற்கொலை முயற்சி

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உரம் கிடைக்காத விரக்தியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஷாஜஹான்பூர் கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் மின்விசிறியில் அவர் தற்கொலைக்கு முயன்றபோது சக விவசாயிகள் தடுத்து காப்பாற்றினர். கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் டிஏபி உரம் வாங்குவதற்காக சென்ற அந்த விவசாயிக்கு உரம் இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தி அவர், இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ