இந்தியா

உரம் கிடைக்காத விரக்தி- விவசாயி தற்கொலை முயற்சி

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உரம் கிடைக்காத விரக்தியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஷாஜஹான்பூர் கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் மின்விசிறியில் அவர் தற்கொலைக்கு முயன்றபோது சக விவசாயிகள் தடுத்து காப்பாற்றினர். கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் டிஏபி உரம் வாங்குவதற்காக சென்ற அந்த விவசாயிக்கு உரம் இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தி அவர், இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்